என் எதிர்கால மனைவி எழுதிய காதல் மடல்
💝💝
அஸ்ஸலாமு அலைக்கும்
என் அன்புக் கணவா!! 😍😍
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது.😕இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதும் தெரியாது.😕ஆனால்,என்னிடம் எப்படியும் வருவாய் என்று தெரியும்.😊ஏனென்றால்,இறைவன் உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் படைத்திருக்கின்றான்.💑
நான்தான் உன் அன்பு மனைவி👰.
என் கணவா!!😍நீ இப்பொழுது எந்தப் பெண்ணையாவது காதல்செய்து கொண்டு இருக்கலாம்,அல்லது காதல் தோல்வியில் கவலை அடைந்திருக்கலாம்.பல பெண்கள் உன்னை ஏளனமாக கண்ணீர் விட வைத்திருக்கலாம்😢.கவலைப்படாதே என் உயிரே 😢😍அது என் பிரார்த்தனையாக கூட இருக்கலாம்.😊😊இறைவன் உனக்காக படைக்கப்பட்டவள் நானாக இருக்கும் போது நீ எத்தனை பெண்களை உண்மையாக விரும்பிய போதும் அவர்கள் உன்னை விரும்பமாட்டார்கள்😏.என் உயிர் கணவணே !😍😍!என்னைத்
தவிர எந்தப்பெண்ணும் உன்னை நேசிக்கமாட்டாள்😕.நான் உனக்காக பிறந்தவள்😚.கவலைப்படாதே!😔 என்னிடம் நீ வரும் பொழுது உன்னை அன்பால் அரவணைப்பேன்😍😍.உன் கண்ணீரில் கரைந்த காதலை மறக்கச் செய்வேன்.😍😍
அன்று நீ புரிந்து கொள்வாய் உன் அன்புக் காதலி நான் என்பதை.😊😊
என் அன்புக் கணவா!😍😍
உன் அழகு வேண்டாம்!!👋
உன் பணமும் வேண்டாம்👋
இறைவணுக்கு அஞ்ஞசக் கூடிய நல்ல ஆணாக இருந்தால்போதும்.👍👈
என் உயிர் கணவா!!😍😍
கவலைப்படாதே! 😞
உன் பழைய வாழ்க்கையை மறந்து விடும் அளவு உன்னில் என் அன்பு நிறைவாக இருக்கும்.😍😍உன் எதிர்காலத்தை அழகாக்கும் உன் இன்னொரு உயிர் நான்.😍😍
என் கணவா!😍😍
உன் அருகில் இப்பொழுது நான் இல்லை.😕ஆனால் என்னை நீ சரணடையும் பொழுது உன்னில் இருந்து நான் என்றும் நீங்க மாட்டேன்.👫
மரணம் என்ற ஒன்றைத் தவிர.😢
என் கணவா !😍😍
எங்கிருக்கிறாய்!?😕
உனக்காகவே என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.😊😊😍
உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்.👰
நீயும் நானும் சந்திக்கும்
அந்த அழகிய திருமண நாளை இறைவன் விதியில் எப்பொழுது எழுதிருக்கிறான்?😕
காத்திருக்கிறேன். கணவா!!😍😍
கலங்காமல் நீயும் காத்திரு!😍😍👈👈💖💕 உன் எதிர்கால உன் உயிர் மனைவி😍😚💑💖👈💝....
No comments:
Post a Comment