நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று காரியங்கள் குறித்து நான் உறுதி கூறுகின்றேன்.
*1. நீங்கள் கொடுக்கும் தர்மம் ஒரு போதும் உங்கள் செல்வத்தை குறைக்காது.*
*2. எப்போதெல்லாம் நீங்கள் ஒருவரை மன்னித்து விடுகின்றீர்களோ, அப்போதெல்லாம் உங்களது கௌரவத்தை அல்லாஹ் அதிகப்படுத்துகின்றான்.*
*3. எவர் ஒருவர் அல்லாஹ்வுக்காக பணிவாக உள்ளாரோ, அவரின் தகுதியை அல்லாஹ் உயர்த்துகின்றான்.*
நூல்: அஹ்மத் 4:231
No comments:
Post a Comment